Monday, September 8, 2014

சித்ரா பௌர்ணமி ஸ்லோகம்

வாழ்க்கை பிரகாசமாக மாற பலன் தரும் சித்ரா பௌர்ணமி ஸ்லோகம்


ஓம் கமலவர்ணனே போற்றி 

ஓம் சித்திரை உருவே போற்றி 
ஓம் பயம் போக்குபவனே போற்றி 
ஓம் கால உருவே போற்றி 
ஓம் அந்தக நண்பனே போற்றி 
ஓம் ஞான உருவே போற்றி 

ஓம் கருணாகரனே போற்றி 
ஓம் கணக்கனே போற்றி 
ஓம் தர்மராஜனே போற்றி 
ஓம் தேவலோக வாசனே போற்றி 
ஓம் ஆயுள் காரணனே போற்றி 
ஓம் மேன்மை தருபவனே போற்றி 
ஓம் குழந்தை வடிவினனே போற்றி 
ஓம் குளிகன் உருவினனே போற்றி 
ஓம் புண்ணிய தோற்றமுடையாய் போற்றி
ஓம் சித்திரகுப்தனே போற்றி


சித்ரா பௌர்ணமி தினத்தன்று இந்த பாடலை எத்தனை முறை சொல்லி இறைவனை வணங்க முடியுமோ அத்தனை முறை சொல்லி இறைவனை வழிபட, நம் வாழ்வின் சங்கடங்கள் யாவும் விலகி வாழ்க்கை பிரகாசமானதாக மாறும்.

No comments:

Post a Comment